பணமா, இனமா
மே 11, 2009 at 4:34 பிப 2 பின்னூட்டங்கள்
பணமா, இனமா? தீர்மானிக்கும் @தர்தல் இது புதுச்@Œரியில் இயக்குநர் சீமான் @வண்டு@காள் இந்த நாடாளுமன்றத் @தர்தலில் பணம், இனம் என்ற இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. இதில் எது வெல்ல @வண்டும் என்பதை தீர்மானியுங்கள். இந்த முறை Œõதி, மதம், பணம் இவையெல்லாவற்றையும் மறந்து கை சின்னத்தில் வாக்களிக்காமல், மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் @வண்டு@காள் விடுத்தார். காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் Œõர்பில் புதுச்@Œரியில் உள்ள பெரியார் திடலில் @நற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.@க. öŒல்வமணி, Œந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சி@னகன் ஆகி@யார் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், “இந்த நாடாளுமன்றத் @தர்தலில் இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் öŒ#யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் @கட்டு வரும்@பாது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபா# கொடுத்து வென்றுவிட @வண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 @காடி ரூபா# வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க Œனநாயகமா? தமிழ் öŒõந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி Œõவும்@பாது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் @கட்டு வரும்@பாது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது Œத்தியம் வாங்குகிறார்கள். தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீலை கொடுக்கிறீர்க@ள? உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? அசிங்கமாக இல்லையா? ” என்றார். தொடர்ந்து @பசிய அவர்,“கடந்த எத்தனை@யா @தர்தல்கள் பல சிக்கல்கள் முன்னிறுத்தப்பட்டு @தர்தலை Œந்தித்திருக்கி@றாம். இந்தத் @தர்தலில் முன்னிறுத்தப்பட்டிருப்பது தமிழனின் உயிர் சிக்கல். தமிழனின் உணர்வை உரசினால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை öŒõல்வதற்காக இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனஉணர்வுள்ள தமிழர்க@ள, மான உணர்வுள்ள தமிழர்க@ள இந்த ஒருமுறை மட்டும் காங்கிர”க்கு வாக்களிக்காதீர்கள். கடந்த @தர்தல்களில் கட்சிக்காக வாக்களித்தீர்கள். Œõதிக்காக வாக்களித்தீர்கள். மதத்திற்காக வாக்களித்தீர்கள். இந்த ஒருமுறையாவது கட்சி, Œõதி, மதம், பணம் இவையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கை சின்னத்திற்கு வாக்களிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று @வண்டு@காள் விடுத்தார். “@பாற்றுதலுக்குரிய மருத்துவர் இராமதா”, அண்ணன் வை@கா, அருமைச் Œ@காதரர் திருமாவளன், பொதுவுடமைக் கட்சிகளை @Œர்ந்த தா. பாண்டியன், நல்லக்கண்ணு, து. இராŒõ, இவர்களெல்லாம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று öŒõல்கிறார்கள். தமிழர்களின் வாழ்வு நல்லபடியாக அமைய @வண்டுமானால் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு ஒன்றுதான் என்று பெருமகள் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். அந்தச் öŒõல்லுக்காகத்தான் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பரப்புரை öŒ#@தாம். தமிழ் ஈழத்திற்கு எதிராக ஜெயலலிதா இருக்கும்@பாது அவரை விமர்சித்து முழங்கியவன் இந்த சீமான். @தர்தலுக்காக தமிழீழம் பற்றி @ப”ம் ஜெயலலிதா @தர்தலுக்குப் @பŒ மாட்டார் என்று கூறுகிறார்கள். @பŒட்டும், @பŒமால் கூட @பாகட்டும் அவர்கள் @தர்தலுக்காகவாவது தமிழீழம் அமையும் என்று öŒõன்னார்கள். ஆனால், நீங்கள் @தர்தலுக்காகவாவது ஈழம் பற்றி @பŒவில்லை@ய. தமிழினத்தின் முன் பொ# öŒõல்லிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. @வறொரு முறை வந்தால் அந்த மக்களை நாடி வந்தால் முன்பு öŒõல்லிவிட்டு öŒ#யாததை @கள்வி @கட்பார்கள், அதற்காக தண்டிப்பார்கள்” என்று கூறினார். “ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஈழத்தை பெற்றுத்தரக்கூட @தவையில்லை. 35 ஆயிரத்திற்கும் @மற்பட்ட மாவீரர்கள் களமாடி அங்கு புதைந்து@பானார்கள். நெஞ்சில் உரம்முள்ள மறத்தமிழர் பிரபாகரன் கட்டிய எழுப்பிய @தசிய @பார்ப்படை மூலம் இழந்த தமிழீழ மண்ணை மீட்டெடுப்பார்கள். அதற்கு தடையாக இருப்பது ஒன்@ற ஒன்று மட்டும்தான் புலிகள் மீதான தடை. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கிவிட்டால் உலகமெல்லாம் நீக்கிவிடும். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் அரிசி தர@வண்டாம், பருப்பு தர@வண்டாம், மண்ணெண்ணெ# தர@வண்டாம். ஒன்@ற ஒன்றை மட்டும் öŒ#யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள். அவர்க@ள ஈழத்தை வென்றெடுப்பார்கள். தமிழினம் கொடுமைக்கு உள்ளாகும்@பாது பிறந்த உண்மையாக இருக்க@வ @பாராடி வருகி@றன். தமிழர்க@ள நீங்களும் தமிழினத்திற்கு இந்தத் @தர்தலில் உண்மையாக இருந்து வாக்களியுங்கள். தமிழனின் மான உணர்வு öŒத்துப்@பா#விடவில்லை என்பதைக் காட்ட கை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தினார். “காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக öŒ#யப்படும் பரப்புரை மட்டுமல்ல இந்தக் கூட்டம், தமிழனின் உள்ள உணர்ச்சிகளை எழுப்புவதற்கான பரப்புரை கூட்டம் இது. ஒரு காக்கையின் மீது கல்லெறிந்தால் நூறு காக்கைகள் கத்துகின்றன. ஒரு நாயின் கல்லெறிந்தால் அந்தப் பகுதிகளும் அத்தனை நா#களும் குரைக்கின்றன. வரிப்புலிகள் காக்கப்பட @வண்டும், கரடி இனம் அழிகின்றன அவை காக்கப்பட @வண்டும், வனவிலங்குகள் அழிக்கின்றன அவை காக்கப்பட @வண்டும் என்று கூறி காப்பகங்களை அமைத்து விலங்குகளை காக்கின்றனர். ஆனால், ஈழத்தில் Œக மனிதன் Œõகிறான். அதைத் தடுக்க உலகத்தில் உள்ள யாரும் முன்வரவில்லை” என்று ”ட்டிக்காட்டினார். “இலங்கையில் தெருக்கள் @தாறும் புத்தர் சிலைகள் சிரிக்கின்றன. அவற்றின் காலடியில் தமிழர்களின் பிணங்கள் கிடக்கின்றன. அங்@க தமிழனின் குருதி தெருக்களில் ஓடுகிறது. கறிக்கடை பக்கம் நாம் @பாகும்@பாது குருதி வாடை வீ”கிறது என ஒதுங்கிச் öŒல்கி@றாம். ஆனால், அங்@க தமிழினம் உள்ள @தŒத்தில் குருதி வாடை வீ”கிறது. இந்தச் ‹ழ்நிலையில்தான் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. என் பாட்டன், அப்பன் வாழ்ந்த பூமியை அயலவன் அபகரிக்கக்கூடாது. என் தாயின் மடியில் மாற்றான் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தடுப்பதற்காகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆ#தம் ஏந்தி @பாராடி வருகிறார்கள். இதனை பயங்கரவாதம் என்று எப்படி öŒõல்வது” என்றும் சிமான் கூறினார். “பிரபாகரன் ஆ#தம் ஏந்தி @பாராடுகிறான். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்க@ள? அவர்கள் எப்@பாது ஆ#தம் ஏந்தினார்கள். நான் இறந்தால் என் கண்கள் அப்படி@ய வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள். தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கி@றன் என்று öŒõன்னான் குட்டி மணி. ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்”காலால் மிதித்தான் சிங்களன். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன். தமிழ் பெண்களின் மார்புகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆ#தத்தை வைத்துக் கொண்டு தமிழ் இனத்தை வன்கொடுமை சிங்களவர்கள் öŒ#கிறார்க@ள, அ@த ஆ#தத்தை வைத்து எம்மக்களை காக்கப் @பாகி@றன் என்ற வைராக்கியத்தில் ஆ#தம் ஏந்தி தமிழீழ @தசியப் @பார்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்@பாது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆ#தம் ஏந்தினான். இந்த உண்மையைச் öŒõன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்?” என்று கூறினார். தொடர்ந்து @பசிய அவர், “இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்க@ள, ஈராக்கில் மக்கள் öŒத்த@பாது சிந்தை கலங்கி கதறியழு@தாம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது கதறியழு@தாம். இ@த@பாலத்தான் பக்கத்து ஈழத்தில் Œக மனிதன் Œõவதை எண்ணி அழுகி@றாம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை öŒ#து வருகி@றாம். இதில் என்ன தவறு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக @கட்காதது ஏன்?” என்று @கட்டார். “ஈழத்தில் பிறந்த தமிழினம் öŒ#த பாவம் என்ன? அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபா# கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன்? அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்Œõரத்தை காணாமல் வாழ்கிற@த ஏன்? இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா? இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி @தŒம். அங்கு நடப்பது பற்றி நான் @பŒமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்” என்றும் சீமான் வினா எழுப்பினார். “தமிழினத்திற்கு எதிராக எவன் @பசினாலும், எவன் öŒயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை öŒõல்வதற்காக தமிழர்க@ள இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக இராŒபக்@Œ öŒõல்கிறான். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் @Œõறு கொடுத்தானா அவன். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு öŒல்ல அனுமதியுங்கள் என்று öŒõல்பவர்க@ள, அங்குச் öŒல்பவர்களின் கதி என்ன? பரி@Œõதனை என்ற பெயரில் அங்@க உறவுகளுக்கு மத்தியி@ல பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்டகாயத்திற்கு @பாட மருந்து இல்லை. பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன öŒ#து கொடுத்தான். அவன் öŒ#தது ஒன்@ற ஒன்றுமட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட ‹ழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று öŒõல்பவர்க@ள, @பாரை நிறுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு Œமஉரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள்?” என்று @கட்டார். “காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் Œõவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரு@வன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது?. 60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவ@னாடு Œ@காதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி Œõத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா? அல்லது தனி நாட்டில் வாழ்வதா? என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்வொரு கொம்பனுக்கும் இல்லை” என்று சீமான் கூறினார். “மக்களை கொல்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி பயங்கரவாதம் ஆகும். அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள @பார்ப்படை குண்டுகளை வீசிக் கொல்வதை அரŒ பயங்கரவாதம் என்று உலகம் பார்க்காதது ஏன்? öŒன்னைக்கு வந்த பிரதமர் öŒõன்னார், ‘எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆ#தப் பயிற்சி பெறுகிறார்கள்’ என்றார். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா? இலங்கை @பார்ப்படைக்கு ஆ#தம் வழங்கியது பற்றி @கட்டால், ‘பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியதாக’ச் öŒõல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆ#தம் வழங்கினீர்களா?” என்று @கட்டார். “ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிர” கட்சிதான். ஆ#தம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான @பாரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆ#த உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி öŒõன்ன பொன்@Œகா @பச்”க்கு இங்குள்ளவர்கள் மறுப்பு öŒõல்லவில்லை@ய ஏன்? கொஞ்Œம்கூட மனŒõட்சி இல்லாமல், வெட்மில்லாமல் @பாரை நிறுத்திவிட்@டாம் என்று @Œõனியா @ப”கிறார். இந்த @தŒத்தில் பிறந்த எனக்கு இந்த @தŒம் öŒ#யும் தவறையும் ”ட்டிக்காட்ட உரிமையுண்டு. நாங்கள் öŒõன்னால் பயந்து@பா# சிறை வைக்கிறீர்கள்” என்றும் இயக்குநர் சீமான் கூறினார்.
Entry filed under: உரை.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கமுதியான் | 8:31 முப இல் மே 29, 2009
சீமான் அண்ணே உங்க பொளப்ப பாருங்க அண்ணே..
நம்ம மக்கள இன்னும் எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுணே.,உணர்ச்சினா என்னனு நம்ம மக்களுக்கு தெரியாத அளவுக்கு இந்த பாளாய்போன அரசியல்வாதி பயல்கோ பண்ணிப்பூட்டாங்கே.
2.
arun | 7:13 முப இல் ஜூன் 24, 2009
hi.. i wish to have a contact with seeman.. i have requests to make to him.. is there any way?