ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம்

ஓகஸ்ட் 2, 2009 at 2:25 முப பின்னூட்டமொன்றை இடுக

ஈழ மக்களுக்காக ராணுவ வாகனங்களை தாக்கிவிட்டு சிறைக்கு சென்றது பெருமைக்குறிய விஷயம் என்று இயக்குனர் சீமான் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

இதில் திரைப்பட இயக்குனர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றது பெருமை பட விஷயம் என்று தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரி மாநில செயலாளர் தந்தைபிரியன், லோகு.அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Entry filed under: ஈழ விடுதலை, நிகழ்வுகள்.

ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,118 பார்வைகள்

RSS திருமா


%d bloggers like this: